Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில.15-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,பணிவுடன் பிரார்த்திப்பது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....