Tuesday 20 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 14-10-15
அன்று ஸ்டேட் பாங்க் காலனி பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இஸ்லாமிய புத்தாண்டு என்ற பெயரால்.......,,,,,,,,,,,,,,,"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..