Tuesday 20 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-10-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் சுன்னத் பள்ளி வீதியில் நடைபெற்றது  இதில் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில்  சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஅஹ்...