Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 14-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நன்மை தீமையாவும் அல்லாஹ்விடமிருந்து என்ற தலைப்பில் சகோ. சிராஜ் அகமது  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......