Tuesday 20 October 2015

"கல்லூரி செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" புத்தகம் அன்பளிப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 16-10-2015 அன்று பெரியதோட்டம் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளியில்  ஜூம்ஆ தொழுகைக்கு வந்தவர்களுக்கு  "கல்லூரி செல்லும் பெண்கள் சந்திக்கும்  ஆபத்துகள்" என்ற புத்தகம் 250 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.