Tuesday 20 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 14-10-2015 அன்று இரவு R.P ,நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் .ஸய்யது இப்ராஹிம் அவர்கள் " ஷிர்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...