Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - கோம்பைத்தோட்டம், மஸ்ஜிதுர்ரஹ்மான்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  15-07-15 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.வாவிபாளையம் அப்துர் ரஹ்மான் அவர்கள்" குர்ஆனின் சிறப்பு "என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்