Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் -S.v.காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளைசார்பாக 15-7-2015 அன்று இரவு பயான நடைபெற்றது "இறையச்சமுடையோர் யார்"? என்ற தலைப்பில்,சகோதரர் முஹம்மது  பஷிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்,  அல்ஹம்துல்லாஹ்....