Thursday 16 July 2015

கேள்வி பதில் நிகழ்ச்சி - குமரன் காலணி

திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையில். 14-07-15 அன்று இஷா தொழுகைக்குப்பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில்  சகோதரர் ,அப்துர் ரஹ்மான் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்...