Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06-07-2015 அன்று இரவு தொழுகைக்கு பிறகு "சொர்க்கம் செல்ல எளிய வழி" என்ற, தலைப்பில் சகோதரர் .அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.