Thursday 16 July 2015

கேள்வி- பதில் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயானைத் தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..அல்ஹம்துலில்லாஹ்...