Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. அப்துர்ரஹ்மான்.,  அவர்கள் "மறுமை வெற்றிக்கு நல்லறங்கள் "எனும் தலைப்பில்உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்