Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,15-7-15 (புதன்) அன்று இரவு தொழுகைக்குப் பிறகு சகோதரர் (செரங்காடு)அப்துல்லாஹ் அவர்கள் "எந்த அமலையும் அற்பமாக நினைக்க வேண்டாம்"  தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....