Thursday 16 July 2015

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்   கிளையின் சார்பாக 12-7-2015 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் சகோதரி .தஸ்லிமா   அவர்கள் " சுயபரிசோதணை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....