Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 14-07-15 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.பிலால் அவர்கள்" குர்ஆனின் சிறப்பு "என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்