Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. அஹமது கபீர்,  அவர்கள் "உறுதியான நம்பிக்கை "எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...