Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 13-7-15 அன்று நடந்த இரவு பயானில் சகோ,முஹம்மது பஷீர் அவர்கள் " இறையச்சமூட்டும் குர் ஆன் வசனங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.