Thursday 16 July 2015

ஃபித்ரா பணிகள் ஆரம்பமானது -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15-07-15 அன்று " நோன்பு பெருநாள் தர்மம் "வழங்க  உடுமலை கிளை மர்கஸில் பித்ரா பணிகள் ஆரம்பமானது... அல்ஹம்துலில்லாஹ்...