Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-07-15 அன்று இஷா தொழுகை்குப் பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் ,அவர்கள்"நூஹ் நபியின் பொறுமை "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...