Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - பெரியகடை வீதி


திருப்பூர் மாவட்டம்  பெரியகடைவீதி கிளையில் 14-07-2015 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.சகோ. சதாம்உசேன் அவர்கள் "சொர்க்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....