Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,14-7-15 (செவ்வாய்) அன்று இரவு தொழுகைக்குப்  பிறகு 10 மணி முதல் 10:30 மணி வரை சகோதரர்:முகமது சுலைமான்  அவர்கள் " இறைவனின் ஆற்றல்" என்கின்ற தலைப்பில்
உரையாற்றினார்.மேலும் 10:30 மணி முதல் 11:30 மணி வரை சகோதரர் : சேக் அப்துல்லா அவர்கள்  "ஜுலை 28 போரட்டம் கைவிடப்பட்டது  ஏன்"  என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ் ....