Thursday 16 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,13-7-15 (திங்கள்) அன்று இரவு தொழுகைக்கு பிறகு, சகோதரர். ஜபருல்லாஹ் அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.