Sunday 25 January 2015

இணைவைப்பு பற்றி தாவா செய்து கயறு அகற்றப்பட்டது _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 25/1/15 அன்று இணைவைப்பு பற்றி தாவா செய்து  ஒருவரது கையில் இணைவைப்பு கயறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்