Sunday 25 January 2015

காலேஜ் ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெரியசாமி

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில் 23.01.2015 அன்று பிறமத சகோதரர் பெரியசாமி அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுதமது பெயரை முஹம்மது அப்துல்லாஹ் என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
 மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் நபிகள் நாயகம் டிவிடி ஒன்றும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...