Sunday 25 January 2015

"சூனியத்தை நம்புவது இணைவைப்பு _Ms நகர் கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-01-15 அன்று சிறப்பு தர்பியா நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் Ms சையது இப்ராஹிம் அவர்கள் "சூனியத்தை நம்புவது இணைவைப்பு ""குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்