Sunday 25 January 2015

"நயவஞ்சகர்களின் தன்மை" _ S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 23-1-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "நயவஞ்சகர்களின் தன்மை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். 
 தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
ஏகத்துவம் புத்தகம்   பரிசு வழங்கப்பட்டது
 ....அல்ஹம்துல்லாஹ்