Sunday 25 January 2015

மறுமையில் முஃமின்களின் கைகால் முகம் பிரகாசிக்கும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் உளூவின் காரணமாக மறுமையில் முஃமின்களின் கைகால் முகம் பிரகாசிக்கும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...