Sunday 25 January 2015

பிற மத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா_காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள அரசு நியாய விலைக் கடையில் கணக்கராக இருக்கும் பிற மத சகோதரி பொன்னம்மாள் அவர்களிடம், இஸ்லாமும் முஸ்லிமும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...