Sunday 25 January 2015

காவல் தலைமை காவலர் சுப்பையாக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம்கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 25-01-15 அன்று ஓய்வு பெற்ற காவல் தலைமை காவலர் சுப்பையா அவர்களுக்கு முஸ்லீம்கள் தீவரவாதிகளா?என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது