Sunday 25 January 2015

நோட்டிஸ் கொடுத்து அழைப்பு தனிநபர் தாவா _m.s நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் m.s நகர் கிளை சார்பாக23-01-15 அன்று  நடக்கயிருக்கும் சூனியம் பற்றிய கேள்வி பதில் தர்பியாவிற்கு    m.s.  நகர் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நோட்டிஸ் கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் சூனியம் சம்பந்தமாக சில விளக்கம் தரப்பட்டது  இதில் 40 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டது.