Sunday 25 January 2015

சீரளிக்கும் சின்னத்திரை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

 
திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 20/1/15 அன்று 2 வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; ஷேக் அவர்கள் சீரளிக்கும் சின்னத்திரை என்ற தலைப்பில் உறை நிகல்த்தினார்.