Sunday 25 January 2015

4 பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து புத்தகம் வழங்கி தாவா செரங்காடு கிளை








தமிழ்நாடு  தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாகபல தொழில் புரியும் 4 பிறமத கடைஉரிமையாளர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து  மாமனிதர் நபிகள்நாயகம்(4) மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்(4) புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்