Sunday 25 January 2015

"நல்வழியில் செலவழிப்போம்" Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "நல்வழியில் செலவழிப்போம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்