Sunday 25 January 2015

ஜெம் மருத்துவனை செவிலியருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25/1/15 அன்று ஜெம் மருத்துவனை செவிலியருக்கு மாமனிதர் நபிகள்நாயகம் மனிதனுக்குஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்