Sunday 25 January 2015

காதலர் தினம் என்னும் கற்புக் கொள்ளையர் தினம் பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 22.01.2015 அன்று  பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  மாவட்டபேச்சாளர்.ஷஃபியுல்லாஹ்  அவர்கள்
காதலர் தினம் என்னும் கற்புக் கொள்ளையர் தினம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.............