Sunday 25 January 2015

16 கடை உரிமையாளர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை




  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக பல தொழில் புரியும் 16 கடை உரிமையாளர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம்(16) மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்(16) புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்