Sunday 25 January 2015

தொழுகையின் முக்கியத்துவம் பெண்களுக்கு தனி நபர் தாவா _S.V.காலனி கிளை





திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  23-1-2015 அன்று
பெண்கள் தாவா குழு   தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் . 25 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு தனி நபர் தாவா  செய்யபட்டது