Sunday 25 January 2015

"வரதட்சணை " _Ms நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-01-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "வரதட்சணை "என்ற தலைப்பில் உரையாற்றினார்