Sunday 12 October 2014

பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   4-10-2014 அன்று கிடங்குத் தோட்டம் 2வது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி தஸ்லீமா ஆலிமா குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...