Sunday 12 October 2014

ரூ.5875 வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 10.10.2014 அன்று மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. மன்சூரா பேகம் அவர்களுக்கு ரூ.5,875/=  வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...