Sunday 12 October 2014

பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  9-10-2014 அன்று கிடங்குத் தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் இஸ்லாமிய பெண்களின் ஒழுக்கம் என்ற தலைப்பிலும்  சகோதரி தஸ்லீமா ஆலிமா இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...