Sunday 12 October 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்  "இஸ்லாமிய பார்வையில் பூகம்பம்" எனும் தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...