Sunday 12 October 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  8-10-2014 அன்று  ரம்யா கார்டன் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஸ்லீமா ஆலிமா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் சகோதரி நபீலா இஸ்லாமிய அடிப்படை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 40 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.