Sunday 12 October 2014

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-10-14 அன்று விஜயசேகர் எனும் சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..