Sunday 12 October 2014

ரூ.5000 வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 09.10.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரர்.சபி அஹமது அவர்களுக்கு ரூ.5,000/=  வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...