Sunday 12 October 2014

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  9-10-2014 அன்று  பஜ்ரு தொழுகைக்குப் பின்  அல்லாஹ்வின் கண்காணிப்பு என்ற தலைப்பில் சகோ அன்சர் கான் அவர்கள் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...