Tuesday 7 January 2014

ஜனவரி 28 போராட்டத்தில் மாணவரணியின் பங்கு _ மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 05-01-2014 அன்று திருப்பூர் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஜனவரி 28 போராட்டத்தில் மாணவரணியின் பங்கு  பற்றியும்,
மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது...
இதில் சகோதரர் உமர் ஃபாரூக், அப்துர்ரஹ்மான், ஷாஹித் ஒளி, ஆகியோர் உரையாற்றினார்கள்