Tuesday 7 January 2014

ஜனவரி 28 ஏன் _மங்கலம் R.P.நகர் கிளைமெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று R.P.நகர் முதல் வீதியில்மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது 

இதில் பிலால் அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்