Tuesday 7 January 2014

ஜனவரி 28 போராட்டம் எதற்கு ?ஏன்? _காலேஜ் ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரர்.யாசிர்  அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு ?ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்