Tuesday 7 January 2014

"உறவை துண்டித்தாள் அல்லாஹ்வின் சாபம் " _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "உறவை துண்டித்தாள் அல்லாஹ்வின் சாபம் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.